" ஆண்டவரை அழையுங்கள் "
துக்கத்தில்*
யோவான் 14 ஐ அழையுங்கள்
*மனிதர்கள் விழத்தாட்டும் போது*
சங்கீதம் 27 ஐ அழையுங்கள்
*பலன் கொடுக்க விரும்பினால்*
யோவான் 15 ஐ அழையுங்கள்
*பாவம் செய்து விட்டால்*
சங்கீதம் 51 ஐ அழையுங்கள்
*ஆபத்துவேளையில்*
சங்கீதம் 91 ஐ அழையுங்கள்
*தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்*
சங்கீதம் 139 ஐ அழையுங்கள்
*விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்*
எபிரேயர் 11 ஐ அழையுங்கள்
*தனிமையிலும் பயத்திலும் இருந்தால்*
சங்கீதம் 23 ஐ அழையுங்கள்
*கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்*
1 கொரிந்தியர் 13 ஐ அழையுங்கள்
*பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்*
கொலோ. 3:12-17 ஐ அழையுங்கள்
*கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்க*ு
2 கொரி.5:15-19 ஐ அழையுங்கள்
*வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்*
ரோமர் 8:31 ஐ அழையுங்கள்
*சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்*
மத்தேயு 11:25-30 ஐ அழையுங்கள்
*தேவனைவிட உலகம் பெரிதெனஎண்ணினால்*
சஙகீதம் 90 ஐ அழையுங்கள்
*வீட்டை விட்டு வெளியே சென்றால்*
சங்கீதம் 121 ஐ அழையுங்கள்
*உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்*
சங்கீதம் 67 ஐ அழையுங்கள்
*பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்*
ஏசாயா 55 ஐ அழையுங்கள்
*இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்*
யோசுவா 1 ஐ அழையுங்கள்
*சோர்வடைந்தால்*
சங்கீதம் 27 ஐ அழையுங்கள்
*உங்கள் பை வெறுமையானால்*
சங்கீதம் 37 ஐ அழையுங்கள்
*மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்*
1 கொரி. 13 ஐ வாசியுங்கள்
*மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்*
யோவான் 15 ஐ வாசியுங்கள்
*வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந்தட்டப்பட்டால்*
சங்கீதம் 126 ஐ வாசியுங்கள்
Thank you so much for Visiting our Blog