Type Here to Get Search Results !

ஆண்டவரை அழையுங்கள்


" ஆண்டவரை அழையுங்கள் "


துக்கத்தில்*

யோவான் 14 ஐ அழையுங்கள்

*மனிதர்கள் விழத்தாட்டும் போது*

சங்கீதம் 27 ஐ அழையுங்கள்

*பலன் கொடுக்க விரும்பினால்*

யோவான் 15 ஐ அழையுங்கள்

*பாவம் செய்து விட்டால்*

சங்கீதம் 51 ஐ அழையுங்கள்

*ஆபத்துவேளையில்*

சங்கீதம் 91 ஐ  அழையுங்கள்

*தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்*

சங்கீதம் 139 ஐ அழையுங்கள்

*விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்*

எபிரேயர் 11 ஐ அழையுங்கள்

*தனிமையிலும் பயத்திலும் இருந்தால்*

சங்கீதம் 23 ஐ அழையுங்கள்

*கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்*

1 கொரிந்தியர் 13 ஐ அழையுங்கள்

*பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்*

கொலோ. 3:12-17 ஐ அழையுங்கள்

*கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்க*ு

2 கொரி.5:15-19 ஐ அழையுங்கள்

*வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்*

ரோமர் 8:31  ஐ அழையுங்கள்

*சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்*

மத்தேயு 11:25-30  ஐ அழையுங்கள்

*தேவனைவிட உலகம் பெரிதெனஎண்ணினால்*

சஙகீதம் 90  ஐ அழையுங்கள்

*வீட்டை விட்டு வெளியே சென்றால்*

சங்கீதம் 121 ஐ அழையுங்கள்

*உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்*

சங்கீதம் 67 ஐ அழையுங்கள்

*பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்*

ஏசாயா 55 ஐ அழையுங்கள்

*இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்*

யோசுவா 1 ஐ அழையுங்கள்

*சோர்வடைந்தால்*

சங்கீதம் 27 ஐ அழையுங்கள்

*உங்கள் பை வெறுமையானால்*

சங்கீதம் 37 ஐ அழையுங்கள்

*மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்*

1 கொரி. 13 ஐ வாசியுங்கள்

*மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்*

யோவான் 15 ஐ வாசியுங்கள்

*வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந்தட்டப்பட்டால்*

சங்கீதம் 126 ஐ வாசியுங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.