" அன்பின் ஆசீர்வாதங்கள் "
தேவனின் அன்பு
கூறுகிறவனெவனோ
அவன் தேவனால்
அறியப்பட்டிருக்கிறான்
1 கொரி 8 : 3.
1. அன்புகூர்ந்தால்
கிருபை கிடைக்கும்
எபே 6 : 24
2. அன்புகூர்ந்தால்
நன்மைக்கு ஏதுவாக
நடக்கும்
ரோமர் 8 : 28
3. அன்புகூர்ந்தால்
ஆசீர்வாதம் பெற்றுக்
கொள்ள முடியும்
உபாக 30 : 16
4. அன்புகூர்ந்தால்
பாதுகாப்பை
பெறுவோம்
சங் 145 : 20
5. அன்புகூர்ந்தால்
பிரகாசம் அடைவோம்
நியாயா 5 : 31
6. அன்புகூர்ந்தால்
ஊழியம் செய்யும்
பாக்கியம் பெறுவோம்
யோவா 21 : 15
7. அன்புகூர்ந்தால்
ராஜ்ஜியத்தை பெற்று
கொள்வோம்
யாக் 2 : 5 , 1 : 12
Thank you so much for Visiting our Blog