நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்தையே விதைக்கப்படுகிறது (யாக் 3:18)
நீதிமான்.......
1. நித்திய அஸ்திபாரமுள்ளவன் (நீதி 10:25)
2. மரணத்தின்மேல் நம்பிக்கையுள்ளவன் (நீதி 14:32)
3. பாடி மகிழ்வான் (நீதி 29:6)
4. சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான் (நீதி 28:1)
5. நன்மை பலனாய் வரும் (நீதி 13:21)
6. கொம்புகள் உயர்த்தப்படும் (சங் 75:10) 7. 7. நித்திய கீர்த்தியுள்ளவன் (சங் 112:6)
8. கர்த்தரால் நேசிக்கப்படுகிறான் (சங் 146:8)
நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
1. ஜெபத்தை கேட்கிறார் (நீதி 15:29)
2. நீதிமானின் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது (யாக் 5:16)
3. நீதிமானுக்கு ஒரு கேடும் வராது (நீதி 12:21)
4. நீதிமான் அசைக்கப்படுவதில்லை (நீதி 10:30
5. நீதிமானின் சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் (நீதி 10:6)
6. கூடாரங்களில் இரட்சிப்பின் சந்தோஷம் இருக்கும் (சங் 118:15)
7. கர்த்தர் தாங்குவார் (சங் 37:17)
8. பசியினால் வருந்தவிடார் (நீதி 10:3)
நீதிமானாய் வாழும்போது..
1. சமாதானம் கிடைக்கும் (சங் 37:37)
2. மகிமை உண்டாகும் (சங் 73:24
3. நம்பிக்கை பிறக்கும் (நீதி 23:18)
4. நித்திய ஜீவன் கிடைக்கும் (ரோம 6:22)
5. இளைப்பாறுதல் கிடைக்கும் (தானி 12:13)
6. உயிர்த்தெழுதலில் பங்கடைவோம் (1கொரி 15:51)
நீதிமானாய் வாழும்போது கிடைக்கும் பலன்கள்
1. செழிப்பான வாழ்க்கை (உபா 8:7)
2. கனியுள்ள வாழ்க்கை (உபா 8:8)
3. புஷ்டியான வாழ்க்கை (உபா 8:8)
4. குறைவில்லா வாழ்க்கை (உபா 8:9)
5. உறுதியுள்ள வாழ்க்கை (உபா 8:9)
6. நல்ல வாழ்க்கை (உபா 8:10)
எப்படி நீதிமானாக்கப்படுகிறான்?
1. தேவன் நீதிமானாக்குகிறார் (ரோம 8:33)
2. இயேசுகிறிஸ்துவினால் (அப் 13:38)
3.பரிசுத்த ஆவியானவரால் (1கொரி 6:11)
4. கிருபையினால் (ரோம 3:24)
5. விசுவாசத்தினால் (ரோம 5:1)
6. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் (ரோம 5:9)
7. தன்னைத் தாழ்த்துகிறதினால் (லூக் 18:13)
Thank you so much for Visiting our Blog